திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்
முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி
சக்தியும் சோமியும் பார்மகளும்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
அத்தன் ஐயாறன்அம்மானைபாடி
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
கூவுமின் தொண்டர் புறநிலாமே
தேவியுந் தானும்வந்தெம்மையாளச்
சுந்தர நீறணந் தும்மெழுகித்
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
அந்தார் கோன்அயன் தன்பெருமான்
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
நேசமுடைய அடியவர்கள்
தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித்
பாசவினையைப் பறிந்துநின்று
அறுகெடுப்பார் அயனும்அரியும்
நறுமுது தேவர்கணங்கெளெல்லாம்
செறிவுடை மும்மதில் எய்தவில்லி
முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்
உலக்கை பலஒச்சு வார்பெரியர்
கலக்க அடியவர் வந்துநின்றார்
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து
சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத்
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
பாடக மெல்லடி யார்க்கு மங்கை
ஆடக மாமலை அன்னகோவுக்
வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
வையகம் எல்லாம் உரலதாக
மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி
செய்ய திருவடி பாடிப்பாடிச்
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
முத்தணி கொங்கைகள் ஆடஆட
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
அத்தன் கருணையொ டாடஆட
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
தேடுமின் எம்பெருமானைத்தேடி
ஆடுமின் அம்பலத் தாடினானுக்
மையமர் கண்டனை வானநாடர்
ஐயனை ஐயர்பிரானைநம்மை
பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
பையர வல்குல் மடந்தைநல்லீர்
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
என்னுடை ஆரமுதெங்களப்பன்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
செங்கனி வாயிதழுந்துடிப்பச்
கங்கை இரைப்ப அராஇரைக்குங்
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
வானக மாமதிப் பிள்ளைபாடி
ஊனக மாமழுச் சூலம்பாடி
போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
நயந்தனைப் பாடிநின் றாடியாடி
வட்டமலர்க்கொன்றை மாலைபாடி
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்
இட்டுநின் றாடும் அரவம்பாடி
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
சோதிய மாய் இருள் ஆயினார்க்குத்
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment